Feb 9, 2026, 08:48 AM IST
நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய,நகர, பேரூர், கிளை, வார்டு, பூத் நிர்வாகிகள் அனைவரும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். Read More
Jan 14, 2026, 14:44 PM IST
பின்னர், உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய தமிழக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. Read More
Jan 10, 2026, 11:39 AM IST
நெல்லை ஏடிஎம் மையங்களில் நிரப்ப வேண்டிய ரூ.1.32 கோடியை முறைகேடாகச் சுருட்டிய கிளை மேலாளர் கைது! The branch manager who embezzled Rs. 1.32 crore meant to be filled in ATM centers in Nellai has been arrested Read More
Jan 7, 2026, 17:04 PM IST
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 2026 எதிர்கொள்வதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட், வி வி பேக் ஆகியவற்றை சரி செய்யும் பணி தற்போது முடிந்துள்ளது. Read More
Dec 21, 2025, 09:59 AM IST
நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் பதவிக்கு ₹15 லட்சம் பேரம்: மேலிடப் பார்வையாளர் அணில் போஸ் மீது ஆர்.எஸ்.ராஜன் அதிரடி புகார்! - A bribe of ₹15 lakh was offered for the Nagercoil City Congress District President post Read More
Nov 13, 2025, 10:05 AM IST
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், அம்பை, நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. Read More
Nov 7, 2025, 15:40 PM IST
தாமிரபரணி ஆற்றின் பாசன கால்வாய்களான நதியுனி கால்வாய் , கோடை மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் மூலமாக பிசான சாகுபடிக்காக தண்ணீர் வெறியேறியது. Read More
Oct 26, 2025, 10:31 AM IST
பஹ்ரைன் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி - 400 மீட்டர் ஓட்டத்தில் எட்வினா ஜேசன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை! ஓடுவதுதான் அவளுக்கு உயிர் பெருமையுடன் விவரிக்கும் தேநீர் கடை நடத்தும் தந்தை! - Tirunelveli student who made Tamil Nadu proud Read More
Oct 25, 2025, 19:01 PM IST
உவரி மீனவ கிராமத்தில் கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் தமிழக சபாநாயகர் திறந்து வைத்த கட்டடம் அரசு விதிகளை மீறி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டடத்தை அகற்ற காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் உவரியில் பரபரப்பு.Demolition of the building inaugurated by Speaker Appavu Read More
Oct 25, 2025, 16:27 PM IST
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது மழைக்காலம் மற்றும் அதிக கொள்முதல் நடைபெற்று வருவதால், நெல் கொள்முதலில் ஏற்படும் தேக்கத்தைத் தவிர்க்கவும், விரைவாக அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்திற்கு (ரேஷன் கடைகள்) அனுப்பவும் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள அரவை ஆலைகள் மூலம் உடனடியாக அரிசியாக மாற்றப்பட்டு வருகிறது. Read More