பள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..

தமிழகத்தில் இந்த ஆண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தாமல் ஆல் பாஸ் போடப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையைச் சீரழிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து கூறியுள்ளனர். Read More


பொதுத் தேர்வு : குழப்பத்தில் கல்வித்துறை.. கலக்கத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. Read More


பாடத்திட்டங்கள் குறைப்பு: அமைச்சர் பேட்டி

தமிழகம் விளையாட்டுத்துறையில் இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் நடத்திக் கொள்ளலாம். Read More


7.5 சதவீத உள் ஒதுக்கீடில் மருத்துவபடிப்பு : வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க அரசு முடிவு

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது Read More


பதவியேற்ற மூன்றே நாளில் பீகார் கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா...!

பீகாரில் பதவியேற்ற மூன்றே நாளில் மாநில கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுதரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. Read More


பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை!

இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகப் பொருளாதாரம் முதன்மையாக முந்தி நிற்கிறது. இதனால் பலதரப்பட்ட பெண்களின் கனவுகள் பள்ளிப் பருவத்திலேயே சிதைந்து விடுகிறது Read More


ஆன்லைனில் அரியர் தேர்வு?!... சாத்தியகூறுகளை கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

ஆனால் அதே மனுவில், அரியர் தேர்வுகள் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. Read More


பொது நுழைவுத் தேர்வும் வேண்டாம்! புதிய கல்வி கொள்கையும் வேண்டாம்!

புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தமிழக உயர்கல்வி துறை கடிதம் எழுதியுள்ளது. Read More


தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு ..

நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துகள் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட அக்டேபார் 18 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. Read More


பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொண்டு வந்தால்....கட்டணமில்லா இலவசக்கல்வி திட்டம்!!

அசாம் மாநிலம் கவுகாத்தி,பமோஹி கிராமத்தில் அக்ஷர் என்ற பள்ளி இயங்கி கொண்டுவருகின்றது. Read More