கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இலவச வீடு.. சாவி கொடுத்தார் ரஜினி

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டின் சாவியை ரஜினி இன்று வழங்கினார். Read More


ரமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆதி மோனல் கஜ்ஜார் நடனம் க்ளாப் படத்துக்கு இசை அமைக்கும் இளையாராஜா

அறிமுக இயக்குனர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஹீரோ ஆதி நடிக்கும் புதிய படம் க்ளாப். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 2ம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது. Read More


கஜா புயல் இழப்பீடு வழக்கு..! கொள்கை முடிவெடுக்க வருவாய் நிர்வாகத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பையத்தைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், Read More


கஜா புயல் பாதிப்பு எதிரொலி: குரூப் 2 தேர்வை ஒத்திவைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் குரூப் 2 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். Read More


கஜா துயரத்தில் வாடிய மக்களை நெகிழ வைத்த சீமான்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. Read More


அமைச்சர் ஓ.எஸ். மணியனை வெட்டி கொலை செய்ய அரிவாளுடன் பாய்ந்த நபர்- வீடியோ

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன் கார் மீது அரிவாளால் தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More


மூன்றாவது முறையாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மூன்றாவது முறையாக சந்தித்து நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More


'மக்களுக்கு ஆறுதல் சொல்ல அல்ல படம் ஷூட்டிங் எடுக்க' - கமலை சாடிய எச்.ராஜா

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கமல்ஹாசன் சென்றது ஆறுதல் சொல்ல அல்ல , படம் ஷூட்டிங் எடுக்க என ட்வீட்டரில் சாடியிருக்கிறார் எச்.ராஜா. Read More


கஜா புயல் சேதத்தால் தொடரும் விவசாயிகளின் தற்கொலை முடிவு ! தஞ்சையில் சோகம்

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கத்தால் 2 ஏக்கர் கரும்பு சேதமடைந்ததை அடுத்து மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


கஜா புயல் பாதிப்பு: ரூ.353 கோடி நிவாரண நிதி ஒதுக்கியது மத்திய அரசு

கஜா புயல் பாதிப்பிற்காக இரண்டாம் கட்டமாக ரூ.353 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. Read More