ஆக்‌ஷன் காட்சியில் ஜாக்கி ஆற்றில் மூழ்கிய படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹாலிவுட் படங்கள் சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் வெளிவந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக மாறி இருக்கிறது. Read More


கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தியக் கடலோர காவல் படையில், 1996 க்கு பிறகு பிறந்த, பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


மூல நோய், மஞ்சள் காமாலை மற்றும் வெள்ளைப்படுதலை குணமாக்கும்.. அடிக்கடி சாப்பிடலாம்.

காய்கறி கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது புடலங்காய். புடலங்காயில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. Read More


இளநரையை தடுக்கும்.. தூக்கமின்மையை போக்கும்... தவறாமல் இந்தக் காயை சாப்பிடுங்கள்.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, ஆப்பிரிக்காவின் தீபகற்ப பகுதி மற்றும் தென் அமெரிக்காவில் சுரைக்காய் விளைகிறது. Read More


தேமல் குணமாகும்... நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்... கூந்தல் வளரும்...

புடலங்காய் நாம் வாரம் ஒருமுறையாவது சமையலுக்குப் பயன்படுத்தும் காயாகும். இது நீர்ச்சத்து அதிகம் கொண்டது. 100 கிராம் புடலங்காயில் 86.2 கலோரி, கொழுப்பு 3.9 கிராம் Read More


ஒரு லட்சம் மக்களுக்கே 138 காவலர்கள்தான்... கங்கனாவுக்கு மட்டும் ஒய் பிளஸ் பாதுகாப்பா?!

கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைபிடித்து வருகிறார். Read More


சுரைக்காய் பொரியல் சரி..அது என்ன சுரைக்காய் பாயசம்??

நாம் எல்லாரும் சுரைக்காயில் பொரியல் உண்டு இருக்கோம் ஆனால் அது என்ன சுரைக்காய் பாயசம்??வாங்க எப்படி செய்ய வேண்டும் என்று ரெசிபிக்குள்ளே போகலாம்.. Read More


இலங்கை கடலில் நின்ற எண்ணெய் கப்பலில் தீ.. இந்திய கப்பல்களால் தீயணைப்பு..

இலங்கை கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இந்தியாவின் கடலோர காவல் படைக் கப்பல் சவுரியா உடனடியாக அங்குச் சென்று தீயை அணைத்தது.இலங்கைக் கடலில் சங்கமன்கந்தா என்ற புள்ளி அருகே எம்.வி.நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. Read More


ஓட்டுப் பெட்டிகளுக்கு விடிய, விடிய காவல்! பா.ஜ.க. மீது திரிணாமுல் பயம்!!

மேற்கு வங்கத்தில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விடிய, விடிய காவல் காத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், கம்யூனிஸட், பா.ஜ.க. கட்சிகள் தலா 2 இடங்களையும் கைப்பற்றின. இந்த முறையும் அதே அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று மம்தா நினைக்கிறார். காரண Read More


செக்யூரிட்டி பெண் அதிகாரியை கரம் பிடித்த தாய்லாந்து மன்னர்!

தாய்லாந்து நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செயல்பட்டாலும் மன்னர் பெயரால்தான் அரசு செயல்படும். கடைசியாக, நீண்ட காலமாக மன்னராக இருந்த பூமிபால் அதுல்யாதேஜ் கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்தார். அவரது மகன் மகா வஜிரலாங்கோர்ன் அடுத்த மன்னராக தேர்வானார். ஆனாலும், பூமிபால் மறைந்து ஓராண்டுக்கு பின்னர் சில சம்பிரதாயங்களை பின்பற்றிய பிறகுதான் முழுப் பொறுப்பேற்க முடியும் Read More