சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடம் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.
தமிழக வருமான வரித்துறையிலிருந்து (Income Tax) காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-Tasking Staff பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 17.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு குழுமம், சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, பத்திரம் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.
பண்ருட்டி அருகே 40 மணி நேரத்திற்க்கும் மேலாக விவசாயி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சேகர் ரெட்டி பினாமி என்ற அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் தனியார் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஐ.டி.பி.ஐ ஒன்றாகும். இந்நிறுவனம் ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ், தன் உத்திரவாதத்துடன்
கொரானா தொற்று காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களைக் கவனத்தில் கொண்டு 2018 - 19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12-10-2020 க்குள் கீழே உள்ள முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
விஜய்யுடன் லவ் டுடே, அஜித்துடன் ராஜா மற்றும் பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம், ஆளுக்கொரு ஆசை உள்ளிட் பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் மந்திரா. இவர் கலர்ஸ் நிறுவன உரிமையாளரின் உறவினர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, ஜாலப்பா ஆகியோரின் மருத்துவக் கல்லூரிகள் உள்பட 34 இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.
உண்மை நிலையை கேட்கும் மனநிலையை பிரதமர் வளர்த்து கொள்ள வேண்டும் என்று மோடிக்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை கூறியுள்ளார்.