சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள். சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள். Read More
திரையுலகில் ஒன்றிரண்டு வருடம் ஒரு நடிகர் அல்லது நடிகையின் படம் வராமலிருந்தாலே அவர்களை ரசிகர்களும் இயக்குநர்களும் மறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த பத்து வருடமாக நடிக்காமலிருந்தும் அவரை பற்றிய பேச்சு, மீண்டும் நடிக்க வருவார் என்ற தகவல் வருகிறதென்றதால் அது காமெடி நடிகர் வடிவேலுவைப் பற்றித் தான். Read More
காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா பயங்கர கோலாகலத்துடன் தொடங்கியது. Read More
நாங்கள் மேற்கொண்ட வேலி யாத்திரைக்கு கிடைத்த பேராதரவு தான் திமுகவினரை வேலை எடுக்க வைத்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். Read More
கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாகத் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிமலை முருகன் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் மலைமீது தங்கத் தேர்பவனி நடப்பது வழக்கம். Read More
அதிமுகவுக்குள் சசிகலா வருகையை பாஜகவினர் விரும்புகிறார்களா, அவரை ஒதுக்க விரும்புகிறார்களா என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.பெங்களூருவில் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சென்னை திரும்பினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. Read More
தொடர் தொடங்குவதற்கு முன்புதான், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முருகன் அஸ்வினின் தாயார் காலமானார். Read More
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று கோவை வந்திருந்தார்.கோவையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது ரஜினியின் முடிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் ஆனால் முருகனோ அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக நகர்ந்து சென்றுவிட்டார். Read More
காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட குகையநல்லூர், ஏரந்தாங்கல், செம்பராயநல்லூர், ஆரியமுத்துமோட்டூர், குப்பாத்தமோட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற Read More