தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? – தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை

கொரோனா பரவல் தீவிரமடைவதை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை Read More


ரிஷிகபூர் சகோதரர் நடிகர் ராஜீவ் கபூர் மரணம்.. 58 வயதில் மாரடைப்பு..

மறைந்த நடிகர் ரிஷி கபூரின் சகோதரர், நடிகர் ராஜீவ் கபூர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 58.ராஜீவ் கபூர் யார் என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவரும் சிறந்த நடிகர்களில் ஒருவர். ராஜீவ் கபூர் 1983 ஆம் ஆண்டில் ஏக் ஜான் ஹைன் ஹம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். Read More


ராஜீவ் மேனன் - மதன் கார்க்கி உருவாக்கிய புதிய தமிழிசை..

மணிரத்னம் இயக்கிய பாம்பே, காதல், சுமோ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜீவ் மேனன் நடிகர் பிரபு தேவா, அரவிந்த்சாமி நடித்த மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம். புத்தம் புது காலை ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். Read More


ராஜீவ் கொலை வழக்கு: கைதி முருகன் மீது புதிய வழக்கு பதிவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மீது சிறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More


ராஜீவ்காந்தி கொலை வழக்கு : 7 பேரை உடனடியாக விடுவிக்க வாய்ப்பில்லை : முதல்வர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More


அன்று மதுரை முத்து.. இன்று ராஜீவ்.. பிறந்த நாளில் காமெடி நடிகருக்கு நேர்ந்த துயரம்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் விளையாட சென்று வீடு திரும்பிய பிறகு அவனின் உடல்நிலை சரியில்லாமல் போனது Read More


எழுவர் விடுதலையில் திமுக, காங்கிரஸ் மோதல்.. கொள்கை வேறு, கூட்டணி வேறு..

திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்தும் சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன. Read More


சென்னை காவலர்கள் 40 பேர் பிளாஸ்மா தானம்..

சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். Read More


ஒரு மாத பரோலில் பேரறிவாளன் விடுதலை.. ஜோலார்பேட்டை வந்தார்

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். Read More


சீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சீமான் என்ன யோக்கியனா? அவர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். Read More