இயக்குனர்கள் சர்ச்சைக்கு பெயர்பெற்றவர் ராம் கோபால் வர்மா. மும்பை அண்டர் வேல்டு தாதாக்கள் பற்றி படம் இயக்கி பரபரப்பாக பேசப்பட்டார். ஒரு கட்டத்தில் இந்தி படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தெலுங்கு படங்கள் இயக்குவதில் கவனம் திருப்பினார். பிறகு அடல்ட் படங்களில் முழுமையாக ஈடுபாடு காட்டி அப்படங்களை ஒடிடியில் வெளியிட்டார். Read More
தமிழில் கமல்ஹாசன் கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ஒரு சில பிரபலமான முகங்களும் பிரபலம் இல்லாதவர்களும் பங்கேற்கின்றனர். 100 நாட்கள் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வெளியுலக தொடர்பே இல்லாமல் தங்கி இருந்து அதில் சாமர்த்தியமாக வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். Read More
சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது கோவாவின் அழகிய சூழலில் தங்கி இருக்கிறார். ஆனால் வெயிலிலும் மணலிலும் நடந்து நேரத்தை வீணடிக்காமல் தனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். Read More
புத்தாண்டை பலரும் பலவகையில் கொண்டாடினார்கள். பலர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலர் வீட்டில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டனர். பல நட்சத்திரங்கள் ஜோடியாக வெளி நாடு, வெளியூர்களுக்குச் சென்றனர். Read More
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின Read More
இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது முத்திரையை முன்பு டான் மற்றும் அண்டர் வேல்டு தாதா படங்கள் இயக்கி அதன் மூலம் பதித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சர்ச்சை கருத்துச் சொல்லியும் அடல்ட் படங்கள் எடுத்தும் தனது முத்திரையை வேறுவிதமாகப் பதித்து வருகிறார். Read More
இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், நடிகர் பவன் கல்யாண் என தொடங்கி அனுஷ்கா வரை வர்மா வம்பிழுக்காதவர்களே இல்லை. Read More
சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உட்கட்சி பூசல் காரணமாகக் கணக்கு அமைச்சரே கொலை மிரட்டல் விடுக்கிறார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. Read More
சினிமா தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டத்திலிருந்து தற்போது 6 மாதம் ஆகி விட்டது. எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.பிரபலங்களின் படங்கள் ஒடிடி தலத்தில் விற்கப்படுகின்றன மற்ற படங்களை ஒடிடி தளங்கள் வாங்குவதில்லை. ஆனால் அடல்ட் படத்துக்கென்று ஒடிடி தளங்களில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது அதற்கு சப்ஸ்கிரைபர்களும் இருக்கிறார்கள். Read More
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்குச் சமீபத்தில் இயக்குனர் நடிகர் மனோ பாலா தலைவராகச் செயற்குழுவில் தேர்வு செய்யப்பட்டதாகச் சங்கம் சார்பில் பொதுச் செயாலாளர் ரிஷி கேசவன் அறிவித்தார். அதற்கு பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். Read More