எஸ். எம். கணபதி | Aug 16, 2019, 13:35 PM IST
ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. அதே போல், பள்ளிகள் வரும் 19ம் ேததி முதல் திறக்கப்படும் என்று ஏ.என்.ஐ. செய்தி கூறுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Aug 16, 2019, 13:25 PM IST
ஐதராபாத்தில் சாலை பள்ளங்களில் தேங்கிய நீரில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் படங்களை போட்டு, காங்கிரசார் நூதனப் போராட்டம் நடத்தினர் Read More
எஸ். எம். கணபதி | Aug 16, 2019, 13:08 PM IST
குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சாரல் மழையும், இதமான வெப்ப நிலையும் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Aug 16, 2019, 12:51 PM IST
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 16, 2019, 12:22 PM IST
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Aug 16, 2019, 12:14 PM IST
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும், நிலைமை சீரடைவதற்கும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Aug 16, 2019, 11:51 AM IST
அத்திவரதர் தரிசனம், 47வது நாளான இன்றுடன் முடிவடைகிறது. நாளை, கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Aug 16, 2019, 09:35 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 15, 2019, 21:35 PM IST
சென்னை ராஜ்பவனில் வி.ஐ.பி.க்கள் மற்றும் தியாகிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார். Read More
எஸ். எம். கணபதி | Aug 15, 2019, 21:28 PM IST
அத்திவரதர் தரிசனம் 17ம் தேதி முடியும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டுமென்று கோரி ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடப்பட்டுள்ளது. Read More