பள்ளி விழாவில் ஐஸ்வர்யாராய் மகள் மேடை பேச்சு.. பாரம்பரிய உடையில் அசத்தல்
ஐஸ்வர்யாராய் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு முழுநேரமாக மகள் ஆராதயாவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு என்வென்னலாம் கற்றுத்தர வேண்டுமோ எல்லாவற்றையும் உடனிருந்து கற்றுத்தருகிறார்.
பேச்சுபோட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஆராதயா பங்கேற்றார். அவருக்கு பாரம்பரிய உடை அணிந்து வழக்கம்போல் கையை பிடித்துக்கொண்டு கவனமாக அழைத்து வந்தார் ஐஸ்வர்யாராய்.
இந்தியா எப்படி பெண்களுக்கான பாதுகாப்பான நாடாக திகழ்கிறது என்பதுபற்றி ஆராதயா மழலை குரலில் தடுமாற்றமின்ற பேசினார். அதற்காக அவருக்கு அனைவரிடமிருந்தும் பாராட்டு குவிந்தது.
You'r reading பள்ளி விழாவில் ஐஸ்வர்யாராய் மகள் மேடை பேச்சு.. பாரம்பரிய உடையில் அசத்தல் Originally posted on The Subeditor Tamil
More Cinema News