Advertisement

தாங்க முடியாத குளிர்... 10 நாள் தொடர் போராட்டம்.. டெல்லியில் மாண்ட விவசாயி

டெல்லி நிலவி வரும் குளிர் காலநிலை விவசாயிகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் உயிரிழந்து வருகின்றனர். போராட்டத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை இரு விவசாயிகள் இறந்தனர். எட்டாம் நாளான வியாழக்கிழமை 4 விவசாயிகள் இறந்தனர். இப்படி இறப்புகள் அதிகரித்து வருவது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, டெல்லி - ஹரியானா எல்லையான ஷிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஹரியானாவைச் சேர்ந்த அஜய் மோரே என்ற 32 வயது விவசாயி நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதிதான் இவரது பூர்விகம். அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். டெல்லி நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜய் டெல்லி - ஹரியானா எல்லையான ஷிங்கு பகுதியில் கடந்த 10 நாள்களாக போராட்டத்தில் பங்குபெற்று வந்தார். அவரின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்

READ MORE ABOUT :