May 1, 2020, 10:20 AM IST
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராகும் வகையில் 9 காலியிடங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது. Read More
May 1, 2020, 10:16 AM IST
வெளிமாநிலங்களுக்குச் சரக்குகளைக் கொண்டு செல்லும் லாரிகளை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 30, 2020, 12:40 PM IST
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 33,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 23,651 பேர் குணமடைந்துள்ளனர். Read More
Apr 30, 2020, 11:25 AM IST
இந்தியாவில் 33,050 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், 1074 பேர் பலியாகி விட்டனர்.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Apr 29, 2020, 14:11 PM IST
வங்கிக் கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் விஷயம் தெரியாமல் ராகுல்காந்தி பேசுகிறார். அவர் ப.சிதம்பரத்திடம் டியூஷன் போக வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசு மீது ஒரு குற்றச்சாட்டு கூறினார். Read More
Apr 29, 2020, 10:34 AM IST
பாஜக அரசின் நண்பர்களாக உள்ள 50 தொழிலதிபர்களின் ரூ68,607 கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது என்று ஆர்.டி.ஐ. தகவலைக் காட்டி, குற்றம்சாட்டியுள்ளார் ராகுல்காந்தி. Read More
Apr 29, 2020, 10:14 AM IST
கேரள அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 6 நாள் ஊதியம் செய்யப்படும் என்று உத்தரவுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதிச்சுமைகளைக் குறைத்து வருகின்றன. Read More
Apr 28, 2020, 14:32 PM IST
டெல்லியில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்டோர் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 29,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 6868 பேர் குணமடைந்துள்ளனர். Read More
Apr 28, 2020, 14:28 PM IST
டெல்லியில் நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. Read More
Apr 28, 2020, 12:57 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 934 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரில் உதயமாகி, உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் கொடிய வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் தனது தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. Read More