May 6, 2020, 09:33 AM IST
தெலங்கானாவில் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், 50 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
May 5, 2020, 13:12 PM IST
இந்தியாவில் 46,433 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 1568 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 5, 2020, 13:09 PM IST
நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். 19 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். இதில், பொதுக் கணக்கு குழு என்பது மிகவும் முக்கியம்வாய்ந்த குழுவாகும். Read More
May 4, 2020, 13:14 PM IST
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு நூறு கோடி செலவிட்ட அரசு, உணவின்றி தவிக்கும் தொழிலாளர்களிடம் ரயிலில் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார். மேலும், தொழிலாளர்களுக்குக் காங்கிரஸ் கட்சி, ரயில் கட்டணத்தை அளிக்கும் என்றும் கூறியுள்ளார் Read More
May 4, 2020, 12:59 PM IST
டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுபானக் கடைகள் இன்று(மே4) திறக்கப்பட்டன. குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 3, 2020, 12:43 PM IST
கைதட்டுதல், விளக்கு ஏற்றுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் அடுத்த ஜிம்மிக்ஸ் இன்று அரங்கேறியது. நாடு முழுவதும் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறந்து, கொரோனா மருத்துவமனைகள் மீது மலர் தூவின.உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. Read More
May 2, 2020, 13:29 PM IST
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 37,336 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே2) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 37,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 9950 பேர் குணமடைந்துள்ளனர். Read More
May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
May 1, 2020, 13:52 PM IST
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியிட வசதியாக வரும் 21ம் தேதியன்று சட்டமேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 9 காலியிடங்களுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. Read More
May 1, 2020, 10:23 AM IST
நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் உயிர்க் கொல்லி நோயான கொரேனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More