Apr 18, 2020, 14:43 PM IST
காங்கிரஸ் கட்சியில் கொள்கைகளை வகுப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவைச் சோனியா காந்தி நியமித்துள்ளார். Read More
Apr 18, 2020, 14:33 PM IST
டெல்லியில் 1767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்க்கு 42 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று வரை 14,378 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 18, 2020, 14:25 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்தது. இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆனது.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவி வருகிறது. Read More
Apr 17, 2020, 14:36 PM IST
நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 17, 2020, 10:52 AM IST
கொரோனா உள்ளதா என 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குத் தமிழக அரசு, சீனாவில் உள்ள கம்பெனிகளிடம் ஏற்கனவே வரிசை கொடுத்திருந்தது. Read More
Apr 17, 2020, 10:37 AM IST
கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. Read More
Apr 17, 2020, 10:20 AM IST
இந்தியாவில் இது வரை 13,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவால் 437 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் இந்தியாவில் இன்னும் குறையவில்லை. Read More
Apr 16, 2020, 14:51 PM IST
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.தற்போது நாடு முழுவதும் 12,380 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 414 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 16, 2020, 11:53 AM IST
சீனாவிலிருந்து ஆறரை லட்சம் கொரோனா டெஸ்டிங் கருவிகள் இந்தியாவுக்கு இன்று வந்து சேருகிறது. இதில், தமிழ்நாட்டுக்கு எத்தனை கருவிகள் கிடைக்கும் என தெரியவில்லை.இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,350 ஆக உயர்ந்துள்ளது. Read More
Apr 16, 2020, 11:49 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 414 ஆக அதிகரித்திருக்கிறது.உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. Read More