Sep 8, 2020, 12:46 PM IST
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். Read More
Sep 8, 2020, 12:03 PM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருந்தது ஆனால் நேற்றிலிருந்து சற்று உயரத் தொடங்கியது ஆனால் இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,888 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 3 குறைந்து கிராமானது 4885க்கு விற்பனையாகிறது. Read More
Sep 7, 2020, 18:26 PM IST
பழங்காலத்தில் மனிதர்கள்,கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.அவர்களுக்கு தனிமை என்றாலே என்ன வென்று தெரியாத சூழலாக இருந்தது. Read More
Sep 7, 2020, 16:55 PM IST
உயர் கல்வி நிறுவனங்களுக்கான கட்டாய சமூகப் பொறுப்பை விரைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தும் வகையில் அதற்கான வழிகாட்டுதல் மற்றும் திட்ட நடைமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது Read More
Sep 7, 2020, 13:25 PM IST
ஆவாஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் இந்த திட்டம் கேரளா மாநிலத்தால் உருவாக்கப்பட்டது .இந்த திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் இறப்பு சார்ந்த காப்பீடாகும். இந்த திட்டம் நவம்பர் 2017 ல் உருவாக்கப்பட்டது. Read More
Sep 7, 2020, 11:39 AM IST
செப்டம்பர் முதல் வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலையானது ஏற்றத்துடன் முடிந்தது. கடந்த வாரம் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4888 விற்பனையானது . இந்நிலையில் இந்த வாரத் தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூபாய் 3 குறைந்து 4885க்கு விற்பனையாகிறது. Read More
Sep 7, 2020, 11:25 AM IST
கடந்த வாரத்தின் முடிவில் பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் சரிவில் இருந்து மீளுமா என்று எதிர்ப்பார்ப்போடு பல முதலீட்டாளர்கள் இன்று களம் காண உள்ளனர். Read More
Sep 6, 2020, 19:54 PM IST
உலகத்தில் எதிர்பாராத விதமான நிறைய அமானுஷயங்கள் மற்றும் புது வகையான நடவடிக்கைகள் நடப்பதால் மக்கள் அதிர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். Read More
Sep 5, 2020, 16:48 PM IST
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருச்சி , கரூர் , மதுரை , விழுப்புரம் , திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Sep 5, 2020, 16:13 PM IST
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. இதனை அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில் ஏற்கவில்லை. தங்களை மீறி அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி அளித்தால் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று தொழில்நுட்பகவுன்சில் எச்சரித்துள்ளது. Read More