Jul 31, 2020, 13:36 PM IST
நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் பொறுப்பில் இருந்து மு.குணசேகரன் விலகியுள்ளார். சங் பரிவார அமைப்புகளின் துவேஷங்களால் அவர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 31, 2020, 12:44 PM IST
சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. Read More
Jul 31, 2020, 10:39 AM IST
தமிழகத்தில் கொரோனாவுக்கான ரெம்டெசிவர் ஊசி மருந்து கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சீன வைரஸ் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Jul 31, 2020, 10:14 AM IST
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வரை 3838 பேர் பலியாகியுள்ளனர். இதில் 2092 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். Read More
Jul 30, 2020, 14:08 PM IST
நாளை மாலையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் புதிய ஊரடங்கு குறித்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு குறித்த அறிவிப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். Read More
Jul 30, 2020, 14:02 PM IST
மத்திய அரசுக்கு எதிராகப் பார்க்கப்படும் இந்தத் தீர்ப்பை அதிமுக, திமுக போன்ற கட்சிகள் வரவேற்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு தங்களால் தான் கிடைத்தது முழங்கிவருகின்றனர்.இந்நிலையில் தான் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசினார் பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன். Read More
Jul 30, 2020, 09:20 AM IST
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம் செய்வதில் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு, துணைவேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது Read More
Jul 30, 2020, 08:48 AM IST
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2.34 லட்சமாக அதிகரித்துள்ளது. பலியும் 3741 ஆக அதிகரித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jul 29, 2020, 14:26 PM IST
தமிழகத்தில் இது வரை 2.27 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தர்மபுரி, பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் நேற்று(ஜூலை28) ஒரே நாளில் 6972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Jul 28, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவுவது கட்டுப்படவில்லை. நேற்றும் 6993 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. சீன வைரஸ் நோயானா கொரோனா, இந்தியாவில் சுமார் 15 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More