Jul 27, 2020, 10:22 AM IST
தமிழகத்தில் நேற்று மட்டுமே 6986 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. கொரோனாவுக்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் சுமார் 14 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jul 26, 2020, 12:38 PM IST
தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது. Read More
Jul 25, 2020, 13:11 PM IST
பாஜக என்ன செய்தாலும் தலையாட்டி வந்த அதிமுக அரசு திடீரென காட்டமாக மாறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிகள் மாறுமோ என்ற சந்தேகக் கணைகளையும் எழுப்பியிருக்கிறது. Read More
Jul 25, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது. இதில் ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 3320 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் 13 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jul 24, 2020, 19:56 PM IST
கடந்த இரண்டு மூன்று நாட்களாக இணையத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில்,``காவிரி ஆற்றங்கரையில் அழகாக அமைந்துள்ள திருச்சி மாநகர் வான்வழி பாதை வழியாக, மதுரையை நோக்கி பயணமாகிறோம் என்று அழகிய தமிழில் விமானத்தில் ஒலிக்கிறது அந்தக் குரல். Read More
Jul 24, 2020, 16:28 PM IST
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 56 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று மாலை முடிவெடுக்கிறது.தமிழகத்தில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் மூன்று பேர் இறந்ததால், திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன Read More
Jul 24, 2020, 15:41 PM IST
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசு சரியாகச் செயல்படவில்லை என்றும், கொரோனா காலத்திலும் ஏராளமான ஊழல்கள் நடைபெறுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். Read More
Jul 24, 2020, 10:13 AM IST
சென்னையில் இது வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி வருகிறது. Read More
Jul 23, 2020, 10:42 AM IST
தமிழகத்தில் நேற்று வரை கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2700 ஆக அதிகரித்தது. இதற்கிடையே, கடந்த மார்ச் முதல் இறந்தவர்களில் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், பலி 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Read More