Nov 29, 2018, 16:22 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனது ஒரு மாத சம்பள பணத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். Read More
Nov 29, 2018, 16:09 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ந் தேதி நடைபெறும் மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 15:51 PM IST
நாகை மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் தினகரன். இந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக பெங்களூரு சென்றிருக்கிறார். Read More
Nov 29, 2018, 15:22 PM IST
ரயில்வே காவல் படை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், நாளை ஓய்வு பெறுகிறார். அதற்கான பிரிவு உபச்சார விழா சென்னையில் இன்று நடைபெற்றது. Read More
Nov 29, 2018, 15:05 PM IST
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. மார்க்சிஸ்ட்டுகளின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது' என நெகிழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான உ.வாசுகி. Read More
Nov 29, 2018, 14:35 PM IST
சென்னை கோபாலபுரத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விஸ்வதர்ஷினி என்ற பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 12:50 PM IST
தினகரனின் சீக்ரெட் நடவடிக்கைகளால் கிலியோடு நாட்களை நகர்த்தி வருகின்றனர் அவரது ஆதரவு முக்கியப் பிரமுகர்கள். 'நம்மைப் பற்றி என்ன ரகசியத்தை வைத்திருக்கிறாரோ' எனவும் அவர்கள் பயப்படுகின்றனர். Read More
Nov 29, 2018, 12:25 PM IST
மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 12:17 PM IST
கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். Read More
Nov 29, 2018, 11:55 AM IST
அத்தை மகனை திருமணம் செய்த வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த குருவின் மகள் விருதாம்பிகை காடுவெட்டி கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காடுவெட்டி குரு மகள் மனு அளித்துள்ளார். Read More