Dec 25, 2020, 16:16 PM IST
பிரதமர் மோடியே வந்து தடை விதித்தாலும் திமுகவின் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. Read More
Dec 25, 2020, 15:50 PM IST
அறிவித்தபடி வரும் 3 ஆம் தேதி மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மு.க.அழகிரி. Read More
Dec 25, 2020, 14:04 PM IST
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. Read More
Dec 25, 2020, 13:48 PM IST
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 உதவி மற்றும், இணைப் பேராசிரியர்கள் பணியிட நியமனம் குறித்துக் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடப்படும் முறையில் இருந்து இது மாறுபட்டிருந்தது. Read More
Dec 25, 2020, 11:09 AM IST
கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் ஆதாலபாதாளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்ப தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 25, 2020, 09:19 AM IST
சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று(டிச.24) 300க்கு கீழ் சென்றது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 24, 2020, 20:19 PM IST
தன்னை திமுக-வில் உறுப்பினராகக்கூட சேர்க்கக் கூடாது Read More
Dec 24, 2020, 19:00 PM IST
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற விஏஓ, தாசில்தார், போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை, பீ.பீ.குளத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Read More
Dec 24, 2020, 16:58 PM IST
திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி வைபவம் கொரோனா தடுப்பு விதிகளுடன் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.வரும் 27ம் தேதி சனிப்பெயர்ச்சி வைபவம் நடக்கிறது புகழ் பெற்ற தலமான திருநள்ளாற்றில், அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனி பகவானைத் தரிசித்துச் செல்வர். Read More
Dec 24, 2020, 16:35 PM IST
சிவகங்கை அருகே சாலூர், இடைய மேலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். சாலூர் பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படும். கடந்த சில வருடங்களாக கரும்புக்கு நல்ல விலை கிடைக்காததால் பலர் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு விட்ட நிலையில் தற்போது 150 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. Read More