Nov 29, 2020, 11:35 AM IST
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த விலக்கும் அளிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More
Nov 29, 2020, 10:12 AM IST
தமிழகத்தில் 2021ம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சி எந்த கூட்டணி அமைக்கபோகிறது என்ற பேச்சுவர்த்தை இப்போதே ரகசியமாக நடந்து வருகிறது. Read More
Nov 28, 2020, 17:07 PM IST
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ள பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட பாக்.வீரர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Nov 28, 2020, 16:01 PM IST
தொழிலாளர் சங்க வேலை நிறுத்தத்தின் போது கடையை மூட நிர்ப்பந்தித்தால் யாருக்கும் ஓட்டு கிடையாது என்று ஒரு வியாபாரி தன்னுடைய கடையில் போஸ்டரை எழுதித் தொங்கவிட்டார். இதைப் பார்த்த அரசியல் கட்சியினர் யாரும் அந்த கடையின் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. Read More
Nov 27, 2020, 19:11 PM IST
நியூசிலாந்து சென்றுள்ள 6 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிபந்தனைகளை பாக்.வீரர்கள் தொடர்ந்து மீறி வருவதால் இனியும் விதிமீறல் நடந்தால் வீரர்கள் Read More
Nov 26, 2020, 22:40 PM IST
பிரிட்டனில் மாண்டி என்ற 8 வயது சிறுவன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். Read More
Nov 26, 2020, 19:14 PM IST
இப்போதுதான் என்னால் தூங்க முடியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தாா் Read More
Nov 25, 2020, 09:06 AM IST
நிவர் புயல் இன்று(நவ.25) நள்ளிரவு காரைக்கால் அருகே கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வங்கக் கடலில் மத்திய பகுதியில் கடந்த 21ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது Read More
Nov 24, 2020, 19:59 PM IST
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் என்ற புயல் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Nov 24, 2020, 18:40 PM IST
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தைக் கடந்த 20ஆம் தேதி முதல் திருக்குவளையில் இருந்து துவக்கினார்.தினமும் கைது, பின்னர் விடுதலை, பிரச்சாரம் என்று மாறி மாறி உழன்று வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது புயல் எச்சரிக்கை காரணமாகத் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். Read More