Oct 29, 2020, 20:56 PM IST
பிரான்சில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று ஒரு பெண் உள்பட 3 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். Read More
Oct 29, 2020, 20:15 PM IST
பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை ``சமாதானத்தின் சைகை என்ற கொள்கையில் விடுவித்தார். Read More
Oct 29, 2020, 18:57 PM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே பல வருடங்களாக உருகி உருகிக் காதலித்தும் தன்னை ஏமாற்றி வேறு பெண்ணின் பின்னால் சென்ற காதலனைப் பழிதீர்க்க அவர் மீது ஆசிட் வீசிய காதலி கைது செய்யப்பட்டார். திரிபுரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 26, 2020, 20:13 PM IST
முகமது நபி குறித்த கார்ட்டூனை பயன்படுத்திய பிரான்சுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வலுத்துள்ளது. குவைத், சவுதி அரேபியா உட்பட நாடுகளில் பிரெஞ்சு பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. Read More
Oct 26, 2020, 12:10 PM IST
காபூலில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். .57 பேர் காயமடைந்தனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்கு அருகே ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் தஷ்த் இ பர்ச்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அவரை பாதுகாவலர்கள் தடுத்தனர். Read More
Oct 26, 2020, 10:01 AM IST
சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் எப்போது போர் புரிய வேண்டுமெனப் பிரதமர் மோடி முடிவு செய்து வைத்திருக்கிறார் என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. Read More
Oct 22, 2020, 21:20 PM IST
இதற்காக ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பின் பாலகோடு முகாம்களில் புதிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க உயர் மட்ட கமாண்டர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். Read More
Oct 19, 2020, 20:25 PM IST
டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே அந்தத் தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. Read More
Oct 19, 2020, 11:40 AM IST
நடிகை ஜெனிலியா தேஷ்முக் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டார். 21 நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு தனி அறையிலிருந்தார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்துமிருந்து மீண்டார். Read More
Oct 18, 2020, 21:10 PM IST
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலின் போது நக்சலைட்டுகள் 5 பேர் கொல்லப்பட்டனர். Read More