Nov 2, 2020, 12:37 PM IST
பிரபல நடிகர்கள் அவ்வப்போது உதவிகள் செய்கின்றனர். பேரிடர் காலங்களில் அரசுக்கு நன்கொடைகளும் அளிக்கின்றனர். அவர்கள் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கிலும் பல நடிகர்கள் உதவிகள் அளித்தனர். அரசுக்கும் முதல்வர், பிரதமர் நிவாரண நிதிகள் அளித்தனர். Read More
Nov 2, 2020, 11:32 AM IST
நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்ற 41 வயதான பெண் தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் சென்னையில் தான் பிறந்தார். Read More
Nov 1, 2020, 16:10 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா ஊரடங்கௌ தளர்விலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 29, 2020, 15:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ். அவரது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.லாரன்ஸுக்கு பிறந்த நாளையொட்டி நேற்று காமன் டி பி வெளியிடப்பட்டது, அதில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். Read More
Oct 29, 2020, 10:20 AM IST
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதங்களில் வேலை வாய்ப்புகளைத் தருகிறோம், அதைச் செய்வோம் , இதைச் செய்வோம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். Read More
Oct 24, 2020, 14:25 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு மற்றும் டிவி சீரியல், டிவி ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகின்றன. பணிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது. Read More
Oct 24, 2020, 14:22 PM IST
பீகாரில் லாலு கட்சியின் தேர்தல் அறிக்கையில் 10 லட்சம் அரசு வேலை, பழைய ஓய்வூதியம், விவசாய மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி என்று பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. Read More
Oct 23, 2020, 19:02 PM IST
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பெண்கள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் மாநகனேரி என்ற இடத்தில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். Read More
Oct 23, 2020, 15:19 PM IST
எப்போதும் அம்பானி, அதானிக்காகவே வேலை பார்ப்பவர் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி தாக்கியுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அங்கு 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 20, 2020, 10:26 AM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More