Nov 16, 2020, 12:26 PM IST
இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி கடந்த வருடம் பிக் பாஸில் செல்ல வாய்ப்பு கிடைத்ததை அடித்து சரியான முறையில் கையாண்ட லாஸ்லியா பல்லாயிர கணக்கான தமிழ் மக்களை கவர்ந்தார். Read More
Nov 16, 2020, 11:28 AM IST
பா.ஜவினர் மதம், கடவுள் என்று தங்களது பிரசாரங்களை முடுக்கிவிடுகின்றனர். சமீபத்தில் கந்த சஷ்டி கவசம்பற்றி விமர்சன வீடியோ வெளியானது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
Nov 16, 2020, 10:56 AM IST
சூப்பரான காஸ்ட்யூமில் அட்டகாச எண்ட்ரி கொடுத்தார் ஆண்டவர். மழைக்காலத்தில் நாம் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி பேசியவர், அப்படியே யூ டர்ன் எடுத்து திரும்பவும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு சென்று விட்டார். Read More
Nov 16, 2020, 10:14 AM IST
கொரோனா லாக்டவுனுக்கு முன் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. மார்ச் மாதம் லாக்டவுன் அறிவித்த பிறகு ஒட்டு மொத்தமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. Read More
Nov 16, 2020, 10:11 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அதிகாலை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. Read More
Nov 15, 2020, 20:02 PM IST
கூலி உயர்வு கேட்டு தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கறிக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. Read More
Nov 15, 2020, 17:08 PM IST
சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். Read More
Nov 15, 2020, 15:37 PM IST
நிதிஷ்குமார் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நிதிஷ்குமார் 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். Read More
Nov 15, 2020, 12:44 PM IST
ஈரோட்டிலிருந்து கேரளாவுக்கு தக்காளி லாரியில் பயங்கர வெடிபொருட்கள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரை கேரள போலீசார் இன்று கைது செய்தனர். Read More
Nov 15, 2020, 11:35 AM IST
கொரோனா அச்சத்திற்கு இடையே பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. நாளை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். Read More