May 5, 2020, 16:47 PM IST
சென்னையில் கொரோனா பரப்பும் மையமாக மாறி விட்ட கோயம்பேடு காய்கனி மார்க்கெட் அடைக்கப்பட்டது. தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
May 5, 2020, 13:53 PM IST
இசை அமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், கொலைகாரன் போன்ற பல படங்கள் ஹிட்டாக அமைந்தன. தற்போது நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள், செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார். Read More
May 5, 2020, 13:49 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வு பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ஆந்திராவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து பலர் பார்டர் தாண்டி சென்று மதுக்கடையில் குவிந்தனர். சரக்கும் கொஞ்ச நேரத்தில் விற்று தேர்ந்தது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகின. Read More
May 5, 2020, 13:45 PM IST
நடிகை சமந்தா கொரொனா ஊரடங்கால் வீட்டில் தங்கியிருக்கிறார். சமீபத்தில் அவரது பிறந்ததினத்தன்று சைதன்யா சாக்லெட் கேக் தயாரித்து சமந்தாவுக்கு அளித்தார். அதை வெட்டி சமந்தா பிறந்ததினம் கொண்டாடினார். Read More
May 5, 2020, 13:33 PM IST
சென்னை மாநகர் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை மறுநாள்(மே7) திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு கடந்த 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. Read More
May 5, 2020, 13:12 PM IST
இந்தியாவில் 46,433 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 1568 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 5, 2020, 13:09 PM IST
நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். 19 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். இதில், பொதுக் கணக்கு குழு என்பது மிகவும் முக்கியம்வாய்ந்த குழுவாகும். Read More
May 5, 2020, 13:04 PM IST
டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை மறுநாள்(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. எனினும், பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
May 5, 2020, 12:46 PM IST
தமிழகத்தில் நேற்று(மே4) ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பரவியிருக்கும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நோய்ப் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. Read More
May 5, 2020, 10:38 AM IST
இயக்குனர் ராம் கோபால் வர்மா பிரபலங்களைப் பற்றி வில்லங்கமாகக் கருத்துக்கள் கூறி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஊரடங்கு நாளில் அவர் பெண்களைப்பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.ஆந்திராவில் கொரோனா ஊரடங்கால் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன Read More