Dec 11, 2020, 15:05 PM IST
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த ஈச்சம் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இந்தப் பள்ளியில் தற்போது 30 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். Read More
Dec 11, 2020, 11:29 AM IST
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களையடுத்து அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கின்போது இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்குமுன் மீண்டும் தொடங்கியது. Read More
Dec 5, 2020, 18:10 PM IST
கடந்த அக்டோபர் 21 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேவாஸ் என்ற மாவட்டத்தில் 7 நபர்களைக் கைது செய்து கிருஷ்ணகிரி அழைத்து வந்தனர். Read More
Dec 4, 2020, 18:06 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 கணவர்களை ஏமாற்றியதால் மிகவும் கோவம் அடைந்த இரண்டாவது கணவன் இளம்பெண்ணை நடுரோட்டில் வழி மறைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 3, 2020, 16:38 PM IST
சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 14,000 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்மலை என்ற இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 21 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். Read More
Dec 3, 2020, 09:57 AM IST
நடிகர் சிம்புவிடம் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய மாற்றம் பற்றி கோலிவுட்டில் பலரும் பேசும் பொருளாகி இருக்கிறது. படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறார் என்ற புகாரையெல்லாம் ஈஸ்வரன் படம் மூலம் ஊதி தள்ளிவிட்டார். 40 நாட்களுக்குள் அதன் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார் சிம்பு. அப்படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. Read More
Dec 2, 2020, 13:47 PM IST
நேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். Read More
Dec 1, 2020, 12:16 PM IST
நடிகர் விஜய் சேதுபதி கடந்த மாதம் சர்ச்சையில் சிக்கினார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையாக உருவாகவிருந்த 800 படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். Read More
Nov 27, 2020, 11:24 AM IST
நடிகர் தல அஜீத்குமார் நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்பு 6 மாதத்துக்கு பிறகு ஐதராபத்தில் தொடங்கியது. Read More
Nov 26, 2020, 17:54 PM IST
பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதலை நடத்தியது Read More