Jan 20, 2021, 17:09 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு விவசாய நிலத்தை அபகரிப்பதை கண்டித்து விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Read More
Jan 20, 2021, 10:21 AM IST
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நட்சத்திர காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருக்கின்றனர். இதில் சில ஜோடிகள் இன்னமும் நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா-சைதன்யா, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய், ஆரியா-சாயிஷா, ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே, பஹத் பாசில்-நஸ்ரியா, ரிதேஷ்முக்-ஜெனிலியா இப்படி இன்னும் ஜோடிகள் உள்ளனர். Read More
Jan 18, 2021, 19:51 PM IST
பஞ்சாப் மாநிலம் வந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கம் அளிக்க நடிகை ஹேம மாலினிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர். Read More
Jan 18, 2021, 18:56 PM IST
பீர் முகமது அலி ரஷ்டி ஆகியோரது தலைமையில் 1967-ம் ஆண்டு முதல் முறையாக போராட்டம் தொடங்கப்பட்டது. Read More
Jan 18, 2021, 11:18 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா எனத் திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. Read More
Jan 17, 2021, 14:45 PM IST
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறியுள்ளார். Read More
Jan 17, 2021, 12:05 PM IST
பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரகானே, புஜாரா, மாயங்க் அகர்வால், ரிஷப் பந்த் உள்பட முக்கிய வீரர்கள் இன்று ஆட்டமிழந்தனர். Read More
Jan 16, 2021, 16:46 PM IST
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சில சமயம் பிரச்சனைக்குள்ளாகி விடுகிறது. ரவுடிகள் சிலர் தங்களின் பிறந்த நாளின் போது பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வுகள் போலீஸ் புகார், கைது வரை சென்றது. சில கொண்டாட்டங்களில் மதுவிருந்து தரப்பட்டு ரகளையாகி போலீஸ் வழக்காகி விடுகிறது. Read More
Jan 16, 2021, 11:13 AM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தலைவருக்குத் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளது. சீக்கிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ளதால் இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. Read More
Jan 15, 2021, 19:31 PM IST
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியில் மழைநீர் புகுந்து வெளியேறாமல் தங்கி உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எட்டையாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்தினர். Read More