Nov 30, 2020, 20:14 PM IST
குமரி மாவட்டத்திலிருந்து 170 விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1500 மீனவர்களுக்கு புயல் தகவல் கிடைக்கவில்லை என்பதால் அவர்களது குடும்பத்தினர் பதட்டம் அடைந்துள்ளனர். Read More
Nov 30, 2020, 19:59 PM IST
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது Read More
Nov 30, 2020, 15:42 PM IST
புயல் உருவாவதன் காரணமாக டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது Read More
Nov 30, 2020, 14:43 PM IST
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. Read More
Nov 30, 2020, 12:12 PM IST
தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கலாம் Read More
Nov 30, 2020, 12:04 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கச் சதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Read More
Nov 29, 2020, 20:39 PM IST
குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கு மனநிலை மந்தமாகிவிடும். குளிராக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. தூங்கிவழிவதுபோல் இருக்கும். Read More
Nov 29, 2020, 11:57 AM IST
மய்யம் கொண்ட புயல் கரையை கடந்தது, மீன் ஆட்சி புரியும் வீடுகள் தன்னோட ஸ்டைல்ல புயல பத்தியும், அதோட விளைவுகள் பத்தியும் பேசிட்டு நிகழ்ச்சிக்குள்ள போனார் ஆண்டவர். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். Read More
Nov 27, 2020, 16:17 PM IST
கிரிமினல் சட்டங்கள் சிலரைத் துன்புறுத்துவதற்கான ஆயுதமாக மாறவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Nov 27, 2020, 13:38 PM IST
போதை மருத்து விவகாரம் சுஷாந்த் சிங் மரண வழக்கில் தொடங்கியது. சுஷாந்த் மரணத்துக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டினார் என்று புகார் அளித்தார். Read More