Nov 6, 2020, 13:20 PM IST
கூகுள் பே, போன்பே போன்று வாட்ஸ்அப் நிறுவனம், வாட்ஸ்அப் பே என்ற பணப்பட்டுவாடா செயலி சேவையை ஆரம்பிக்க இருக்கிறது. Read More
Nov 4, 2020, 11:28 AM IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜீன் மாதம் 19ந் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். Read More
Nov 3, 2020, 21:22 PM IST
வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள செயலிதான். எப்போதும் வாட்ஸ்அப்பை பார்த்துக்கொண்டே இருப்பது பலருக்கு வழக்கம். Read More
Nov 2, 2020, 19:37 PM IST
சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் ஒன்று வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Oct 31, 2020, 10:55 AM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. Read More
Oct 31, 2020, 09:30 AM IST
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் நடிக்கப் பல நடிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ரஜினிகாந்த்தும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஒருமுறை வெளியிட்டார். எந்த நிபந்தனையும் விதிக்காமல் விஜய், சூர்யாவும் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளனர். Read More
Oct 28, 2020, 09:42 AM IST
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் , வாட்ஸ் அப் பயன்பாடு இதுவரை இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது இருப்பினும், விரைவில் வாட்ஸ்அப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்கள் அதைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.தற்போது வாட்ஸ் அப் விரைவில் தன் புதிய பரிமாணத்தை வெளியிட உள்ளது Read More
Oct 27, 2020, 16:15 PM IST
பல் மருத்துவ முதுநிலைப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அனைத்து வகை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. Read More
Oct 19, 2020, 20:52 PM IST
இது ஹேக்கர்களின் வேலை என சொல்லி கோவா சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளார் Read More
Oct 17, 2020, 09:48 AM IST
இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் வெள்ளக் கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். Read More