Nov 6, 2020, 16:14 PM IST
நேற்று இரவு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கணுவக்கரை, ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் 15 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. Read More
Nov 6, 2020, 16:10 PM IST
தலைநகரம் படத்தில் வடிவேலு முறைப்பெண்ணாக நடித்தவர் ஜோதிர் மய். வடிவேலுவைப் பார்த்தாலே மயங்கி விழும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மேலும் பெரியார். அறை எண் 305ல் கடவுள் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். Read More
Nov 6, 2020, 14:12 PM IST
தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் பல்வேறு விதமான அரசியல் வியூகங்களை தீட்டி வருகின்றன. Read More
Nov 6, 2020, 13:38 PM IST
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத பெண்ணிடம் வாரம் மூன்று முறை உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய மருத்துவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 6, 2020, 12:57 PM IST
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் தேசிய தலைமை பிராந்திய போக்குவரத்து கழகத்தில் ஆய்வாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2020, 11:47 AM IST
மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா ,அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கின்றனர். இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். Read More
Nov 6, 2020, 09:24 AM IST
தடையை மீறி, வேல் யாத்திரையை பாஜக நடத்தப் போவதாகவும், யாத்திரை போராட்டமாக மாறும் என்றும் ஹெச்.ராஜா கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்று தவிக்கும் பாஜகவினர், வடமாநிலங்களைப் போல் இங்கும் இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். Read More
Nov 5, 2020, 19:08 PM IST
கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை வயது மற்றும் காலங்களைக் கண்டுபிடிக்க அதன் கார்பன் டேட்டிங் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு மையத்திற்கு அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More
Nov 5, 2020, 18:33 PM IST
கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜலந்தர் பிஷப் பிராங்கோ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கத்தோலிக்க சபை பிஷப்பாக இருப்பவர் பிராங்கோ. Read More
Nov 5, 2020, 16:40 PM IST
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. Read More