Jun 23, 2020, 10:10 AM IST
கொரோனா கொடிய நோய்த் தொற்றைத் தடுப்பதில் படுதோல்வியடைந்து, கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜூன் 19ம் தேதி சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழக மக்களை கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்திட முன்வர வேண்டும். Read More
Jun 22, 2020, 09:54 AM IST
சென்னையில் மட்டும் கொரோனா நோய் பாதித்தவர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டில் இருந்து வந்தவர்களின் மூலம் கொரோனா பரவியது. ஆனால், மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவே அது கட்டுப்பட்டது. Read More
Jun 21, 2020, 10:59 AM IST
டோலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பந்த்லா கணேஷுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிடிவ் எனத் தெரிந்தது. இது தெலுங்கு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பந்த்லா கணேஷுக்கு முன்னதாக கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. Read More
Jun 21, 2020, 10:01 AM IST
சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் மூலம் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இவற்றில் தற்போது கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது.தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிலிருந்து வந்தவர்களின் மூலம் கொரோனா பரவியது. Read More
Jun 20, 2020, 13:34 PM IST
தமிழ்நாட்டில் கொரோனா எப்போது கட்டுப்படும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். Read More
Jun 19, 2020, 14:39 PM IST
மதியம் 2 மணிக்குப் பிறகு கடைகளும் மூடப்பட்டதால், அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை மற்றும் இதையொட்டிய மாவட்டங்களில் ஜூன் 19ம்தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். Read More
Jun 18, 2020, 18:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலை போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். Read More
Jun 18, 2020, 14:38 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்த நிலையில், திடீரென குறைவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
Jun 17, 2020, 08:45 AM IST
இந்தியாவில் இது வரை 59 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தினமும் 3 லட்சம் பரிசோதனைகள் செய்யும் நிலையை எட்டியுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 16, 2020, 12:13 PM IST
டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More