Jul 31, 2020, 10:14 AM IST
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வரை 3838 பேர் பலியாகியுள்ளனர். இதில் 2092 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். Read More
Jul 30, 2020, 14:27 PM IST
தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதுள்ளதுடன் ஏராளமான மலையாளம் தெலுங்கு என 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் அனில் முரளி. இவர் இன்று மரணம் அடைந்தார். Read More
Jul 30, 2020, 10:52 AM IST
நடிகர் விஷால், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். இருவரும் சிகிச்சைக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் அவரது குடும்பத்தினர் கொரோனா வைரஸுக்குள்ளாகி இருக்கின்றனர். Read More
Jul 30, 2020, 08:48 AM IST
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2.34 லட்சமாக அதிகரித்துள்ளது. பலியும் 3741 ஆக அதிகரித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jul 29, 2020, 17:49 PM IST
நடிகர் அமிதாப்பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டனர். 4 பேரும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். Read More
Jul 29, 2020, 14:26 PM IST
தமிழகத்தில் இது வரை 2.27 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தர்மபுரி, பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் நேற்று(ஜூலை28) ஒரே நாளில் 6972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Jul 29, 2020, 12:11 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதற்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி ரியா சக்ரபோர்த்தி, பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. Read More
Jul 28, 2020, 17:49 PM IST
மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள சிங்ராலியைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சவுத்ரி. 28 வயதான இவர் ஒரு மருத்துவர். மருத்துவம் படித்து முடித்துக் கடந்த நவம்பரில் தான் பணிக்குச் சேர்ந்துள்ளார் சவுத்ரி. டெல்லி அரசின் பாபா சாஹேப் அம்பேத்கர் (பிஎஸ்ஏ) மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். Read More
Jul 28, 2020, 13:24 PM IST
பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு அரசியலில் துடிப்புடன் செயல்பட்டுவருகிறார். குறிப்பாக உத்தரப்பிரதேச பிஜேபி அரசுக்கு எதிராக அம்மாநிலத்தில் மையமிட்டுச் செயல்படுகிறார். அதே நேரம் பிஜேபி சைடில் இருந்து பிரியங்காவுக்கு எதிர்ப்புகள் உள்ளது. Read More
Jul 28, 2020, 10:46 AM IST
நடிகர் விஷால் அவரது தந்தை ஜிகே ரெட்டி மற்றும் மேலாளர் ஹரி ஆகிய மூவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டனர். அவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்திருக்கின்றனர். இது குறித்து நடிகர் விஷால் தாங்கள் 3 பேரும் குணமானது எப்படி என்பதை வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார். Read More