Dec 14, 2020, 10:38 AM IST
கேரளாவில் இன்று உள்ளாட்சி தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சத்திற்கு இடையேயும் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். Read More
Dec 14, 2020, 09:34 AM IST
இளம் நடிகைகள் தற்போதெல்லாம் வெளிப்படையாகப் பேசத் தயங்குவதில்லை. காதல், கல்யாணம், மீ டூ பிரச்சனை, ஃபாய்பிரண்டுடன் டேட்டிங் விஷயங்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்கின்றனர். மகேஷ்பாபுடன் 1 நேனொ கடய்னே தெலுங்கு படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. Read More
Dec 14, 2020, 09:28 AM IST
கொரானா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் போன்ற பகுதிகள் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் இதற்காக சில வழிகாட்டும் நெறிமுறைகள் தொல்லியல்துறையால் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 13, 2020, 20:29 PM IST
தக்காளி சமையலுக்கு மட்டும் பயன்படாமல் சருமத்தையும் அழகு செய்யவும் பயன்படுகிறது. இவற்றில் வைட்டமின் ஏ, சி, மற்றும் கே போன்ற வைட்டமின்கள் அதிகமாக உள்ளதால் முகத்தை பொலிவு அடைய சில மாயங்களை நடத்துகிறது. Read More
Dec 13, 2020, 16:52 PM IST
மலேசியாவை சேர்ந்த தீவிரவாத கும்பல் இந்தியாவில் டெல்லி, அயோத்தியா, கொல்கத்தா உள்பட நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. Read More
Dec 13, 2020, 15:12 PM IST
சினிமா உலகில் வெற்றியும் வசூலும்தான் முதல் குறி. அதற்காக கமர்ஷியல் படங்கள்தான் அதிகம் வெளியாகிறது. Read More
Dec 13, 2020, 14:50 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வந்த நடிகை வி.ஜே.சித்ரா சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். Read More
Dec 13, 2020, 14:34 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சமீபத்தில் டிவிட்டரில் அறிவித்தார். அதில் டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். Read More
Dec 13, 2020, 13:16 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனனவத் நடிக்கிறார். Read More
Dec 13, 2020, 11:37 AM IST
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கடந்து திசம்பர் 1 முதல் 4 தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன் இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்தினர். Read More