Sep 24, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகத் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் Read More
Sep 12, 2020, 16:40 PM IST
பிரபல இசை அமைப்பாளர், ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருது வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கிலாந்து நிறுவனம் ஒன்றிற்கு செல்போன் ரிங்டோன்களுக்கான இசை அமைத்துதரக் கோடிகளில் சம்பளம் பெற்றார். அந்த சம்பளத்தை அப்படியே தனது அறக்கட்டளையில் சேர்த்துவிட்டார். Read More
Sep 12, 2020, 16:15 PM IST
பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை பைரவி, தன்னிடம் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். Read More
Sep 12, 2020, 12:01 PM IST
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு SMS மூலம் நினைவூட்டும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. செல்போன் மூலம் பதிவு செய்தால் போதும், தடுப்பூசி போடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டப்படும். Read More
Sep 8, 2020, 14:24 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Sep 4, 2020, 13:02 PM IST
மத்திய அரசின் ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் தனது 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை 491 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது Read More
Aug 31, 2020, 13:00 PM IST
சட்டீஸ்கர் மாநிலம் ஆம்தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (42). கடந்த 2005ல் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் அம்பிகாபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Aug 31, 2020, 00:11 AM IST
3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக்,Parents sold child and bought bike and cellphone Read More
Aug 26, 2020, 17:19 PM IST
பெண்கள் என்றாலே அழகு என்பது பொருள்.அவர்களின் முகத்திற்கு மேலும் அழகை சேர்ப்பது அவர்களின் இரு கண்களே.ஆனால்.பெண்களின் அழகை கெடுக்கும் படி சிலரின் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகிறது. Read More
Aug 25, 2020, 16:51 PM IST
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. Read More