Dec 27, 2020, 11:30 AM IST
அரசு வாகனங்களில் பம்பர் எனப்படும் கிராஸ்பார் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். Read More
Dec 26, 2020, 09:32 AM IST
ஆந்திராவில் வங்கிகளின் வாயில்களில் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இது ஜெகன் மோகன் அரசின் நாகரீகமற்ற செயல் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். Read More
Dec 24, 2020, 20:58 PM IST
3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த முதலீட்டை செய்தது யார் என்பது குறித்து Read More
Dec 24, 2020, 20:18 PM IST
இந்த திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று நினைத்த முதல்வர் மம்தாவிற்கு புதிய யோசனை தோன்றியுள்ளது. Read More
Dec 24, 2020, 12:16 PM IST
வேலை கிடைத்ததும் பிரவீனுடன் நட்பு கொண்ட ஸ்நேகலதாவை கொன்ற ராஜேஷ் கைது. வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை கிடைத்ததும் தன்னுடனான தொடர்பை முறித்தால் ஆத்திரமடைந்த கொத்தனார் Read More
Dec 24, 2020, 10:54 AM IST
பாலக்காடு நகரசபையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் நகரசபை கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் பேனர் வைத்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது Read More
Dec 23, 2020, 15:15 PM IST
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. கடற்கரைகளில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது. Read More
Dec 22, 2020, 11:09 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் Read More
Dec 21, 2020, 19:38 PM IST
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா மட்டுமே இருப்பார் என்று ஆவேசமாக பேசினார். Read More
Dec 21, 2020, 19:21 PM IST
நிரவ் மோடிக்கு நிகராக தொழிலதிபர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது Read More