Jul 1, 2019, 17:41 PM IST
மருத்துவரின் பணிகள், முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும் சமுதாயத்திற்கும் நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் சேவை புரியும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் வண்ணமும் இந்தியாவில் ஜூலை 1ம் தேதி, தேசிய மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. Read More
Jun 28, 2019, 15:47 PM IST
இரு சக்கர வாகனங்களில் பயணிப்போகுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாதது ஏன்? என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jun 28, 2019, 10:23 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டு வர நினைக்கும் பா.ஜ.க, அது நடக்கிறதோ, இல்லையோ, ஒரே தேசம், ஒரே கட்சி என்று கொண்டு வர எத்தனிக்கிறது போல் தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமுல், தெலுங்குதேசம் என வரிசையாக ஒவ்வொரு கட்சியில் இருந்தும் முக்கியப் பிரமுகர்களை தொடர்ந்து இழுத்து வருகிறது. Read More
Jun 28, 2019, 08:47 AM IST
விஜய்சேதுபதியின் 33வது படத்தில் இருந்து தானாக விலகவில்லை என்றும் விலக்கப்பட்டுள்ளேன் என்றும் அதற்கு ஆடை பட டீசர் காரணமாக இருக்கலாம் என நடிகை அமலாபால் கூறியுள்ளார் Read More
Jun 27, 2019, 14:06 PM IST
தி.மு.க. கூட்டணியை உடைக்கும் வகையில் பேசிய கராத்தே தியாகராஜனுக்கு காங்கிரஸ் கல்தா கொடுத்துள்ளது Read More
Jun 26, 2019, 12:37 PM IST
தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. Read More
Jun 26, 2019, 09:49 AM IST
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாகவும், இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2019, 09:40 AM IST
இந்தியாவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 5 கோடியே 70 லட்சம் பேர்! அகில இந்திய மருத்துவ சேவை கல்வி நிறுவனம் (AIIMS) செய்த ஒரு கணக்கெடுப்பின் வாயிலாக இந்த தகவல் கிடைத்துள்ளது. ஏறத்தாழ 6 கோடி என்னும் இந்திய மது அடிமைகளின் எண்ணிக்கை, இத்தாலி உள்பட உலகின் 172 நாடுகளில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும். Read More
Jun 25, 2019, 20:48 PM IST
ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மட்டுமின்றி அதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 25, 2019, 11:26 AM IST
ஈரோட்டில் பத்திரிகையாளர்களை ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது Read More