Dec 1, 2020, 19:21 PM IST
கொரோனா தொற்று பரவலுக்கு பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. Read More
Dec 1, 2020, 17:42 PM IST
தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநில பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தலா 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் Read More
Dec 1, 2020, 11:52 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Nov 30, 2020, 11:04 AM IST
சபரிமலையில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 30, 2020, 10:45 AM IST
கோலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களது பிடித்த நட்சத்திரங்கள் படம் வெளியானால் முதல்நாள் முதல் ஷோ பார்ப்பது, கட் அவுட்டுக்கும், சிலைக்கும் பாலாபிஷேகம் செய்வது, கோவில் கூட கட்டுகிறார்கள். இப்படித் தான் ஒரு ரசிகர் நடிகையின் பெயரை தன் கையில் தமிழில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார். Read More
Nov 29, 2020, 11:35 AM IST
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த விலக்கும் அளிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More
Nov 29, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் வைகுண்ட துவாரம் (சொர்க்கவாசல்) வழியாக பத்துநாட்கள் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More
Nov 27, 2020, 21:39 PM IST
தேஜஸ், திருச்சி - ஹவுரா, சென்னை - பெங்களூரு ஏசி இரண்டடுக்கு மற்றும் சென்னை - சாப்ரா வண்டிகளின் அட்டவணை மாற்றம் மற்றும் நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே Read More
Nov 27, 2020, 13:19 PM IST
கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நேற்று முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Nov 27, 2020, 12:51 PM IST
பிரார்த்தனை, மந்திரங்களால் எந்த பயனும் கிடையாது. நான் கடந்த 5 வருடங்களாக கோவில், சர்ச் உட்பட எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதில்லை என்று கூறுகிறார் Read More