Mar 4, 2021, 20:47 PM IST
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீஸ் அதிரடியாக தேடி வருகின்றனர். Read More
Mar 3, 2021, 19:45 PM IST
அசாமில் பிரியங்கா காந்தி ஓடி, ஓடி பிரச்சாரம் மேற்கொண்டார். தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்து தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார். Read More
Mar 1, 2021, 21:18 PM IST
கிரியாட்டின் என்ற சொல்லை நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய இந்தச் சொல். Read More
Feb 28, 2021, 20:03 PM IST
Researchers told Covid-19 affects multi organs of the body after study Read More
Feb 27, 2021, 12:23 PM IST
தங்களுடைய 16 வயது மகளின் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் 12 வயதான இளைய மகளை ₹ 10,000க்கு பெற்றோர் விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியை வாங்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்துள்ளது. Read More
Feb 27, 2021, 11:52 AM IST
ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை ஜாக்கி எடுத்து சொந்தமாகவே கழட்டி ஸ்டெப்னி டயரை மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தான் அந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். Read More
Feb 26, 2021, 19:09 PM IST
நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ் தெரிந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்க, மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைக்க இருக்கிறேன். Read More
Feb 26, 2021, 18:47 PM IST
அநேகருக்கு இருக்கும் கவலைகளில் மிகவும் பெரியது, வயிறு தொப்பையா இருக்குதுங்க என்பதுதான். ஆண்கள் மட்டும் என்றில்லை அநேக பெண்களுக்கும் தங்கள் வயிற்றைக் குறைக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. Read More
Feb 26, 2021, 14:43 PM IST
இந்தியாவில் இருந்து இலவசமாகவும், பணம் கொடுத்தும் வாங்கிய கொரோனா தடுப்பூசிகளை பங்களாதேஷ் தங்களுடைய நாட்டிலுள்ள விலை மாதர்களுக்குத் தான் முதலில் பயன்படுத்தியது. இதற்கு அந்த நாட்டின் சுகாதாரத் துறை கூறிய காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. Read More
Feb 26, 2021, 12:07 PM IST
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. புகார் கொடுத்துள்ளார். Read More