Dec 1, 2020, 10:49 AM IST
நடிகை காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கில் வீட்டில் 7 மாதம் செலவழித்தார். அவருக்கு குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். காஜலும் திருமணத்துக்கு சம்மதித்தார். பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். இது கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த திருமணம் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். Read More
Nov 30, 2020, 17:55 PM IST
தமிழில் பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்த நிலையில் அக்டோபர் மாதம் நான்காவது சீசன் சமூக நெறிகளை கடைப்பிடித்து மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. Read More
Nov 30, 2020, 15:35 PM IST
கொரோனா ஊரடங்கு நடிகைகளை வீட்டில் முடக்கியதுடன் திருமணப் பந்தத்திலும் இணைத்து வைத்திருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் மணந்துக் கொண்டார். Read More
Nov 28, 2020, 20:47 PM IST
பாகிஸ்தானில் ஒரு திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு பெண் ஏகே 47 ரகத் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோ சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணத்திற்கு என்ன பரிசு கொடுப்பது எனத் தெரியாமல் சில சமயங்களில் நாம் தலையைப் பிய்த்துக் கொள்வது உண்டு. Read More
Nov 28, 2020, 20:12 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியானது. Read More
Nov 28, 2020, 14:01 PM IST
நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, வேதிகா மற்றும் பிரணிதா சுபாஷ், சோனாக்ஷி சின்ஹா போன்ற பிரபலங்கள் மாலத்தீவில் விடுமுறை கொண்டாடும் நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் விடுமுறை கொண்டாட்டம் வேறுவிதமாக இருக்கிறது Read More
Nov 26, 2020, 18:42 PM IST
பெற்றோரின் மொபைல்போன்களை எடுத்துப் பிள்ளைகள் விளையாடுவதை பார்ப்பது சாதாரணமாகிவிட்டது. பிள்ளைகள் பெற்றோர் செய்வதை பார்த்து அப்படியே பின்பற்றுவார்கள் என்பது நமக்குத் தெரியும். Read More
Nov 26, 2020, 18:07 PM IST
நாடு முழுவதும் லவ் ஜிகாத் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வயதுக்கு வந்த ஒரு பெண் அவர் விரும்பும் யாருடன், எங்கு வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 16:14 PM IST
கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் உடலை நெருங்கிய உறவினர்கள் பார்ப்பதற்கும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்கும் அம்மாநில சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்ளது. Read More
Nov 25, 2020, 16:53 PM IST
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுரவ் சர்மா என்பவர் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்து சாதனை படைத்துள்ளார்.நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. Read More