Apr 29, 2019, 11:10 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று தமிழகத்தின் தங்கமங்கை கோமதி குறித்தும் ஒரு ட்வீட் போட்டு வைரலாக்கியுள்ளார். Read More
Apr 29, 2019, 09:48 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் நான்காவது கட்டத் தேர்தல் நடைபெறும் உன்னோவ் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: Read More
Apr 29, 2019, 08:18 AM IST
47வது ஐபிஎல் லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. Read More
Apr 28, 2019, 10:34 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தன்மீதான தேசத் துரோக வழக்கை எதிர்கொள்வதற்காக வரும் மே 1ம் தேதி நாடு திரும்புகிறார். Read More
Apr 28, 2019, 09:21 AM IST
திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி (56) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Read More
Apr 28, 2019, 08:20 AM IST
ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Read More
Apr 27, 2019, 20:05 PM IST
ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 45வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. Read More
Apr 27, 2019, 00:00 AM IST
‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2019, 13:12 PM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் ஓடி தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமங்கை கோமதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். Read More
Apr 27, 2019, 10:31 AM IST
இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read More