Nov 16, 2020, 21:27 PM IST
அவர்கள் இருவரும் உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Read More
Nov 16, 2020, 19:50 PM IST
புதுக்கோட்டை அருகே மோட்டார் பைக்கில் வந்தவர் மீது காரில் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கவிஞரும் மக்கள் நீதி மையம் கட்சியின் இளைஞரணி செயலாளர் பான சினேகன் Read More
Nov 16, 2020, 14:46 PM IST
இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 15, 2020, 20:04 PM IST
பிரபல ஜப்பானிய நடிகர் அகிரா குபோடெராவும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 13, 2020, 21:15 PM IST
காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகளை முகநூலில் உருவாக்கி அவர்களுக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முயன்ற மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 13, 2020, 19:27 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 18:18 PM IST
பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை . உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் .அதில், நான் தற்போது முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன். Read More
Nov 10, 2020, 13:36 PM IST
காவல் துறையை பொதுமக்களின் நண்பனாக்க பல புதிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. Read More
Nov 9, 2020, 15:23 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் ( 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தார். Read More
Nov 9, 2020, 09:29 AM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கற்குவேல், ஐந்தாண்டுகளுக்கு முன் இவர் போலீஸ் இளைஞர் காவல் படையில் பணியாற்றி வந்தார். 2017ல் இளைஞர் காவல் படையிலிருந்து காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரில் இவரும் ஒருவர். Read More