Nov 13, 2019, 13:15 PM IST
மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனா முதல்வர்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். Read More
Nov 13, 2019, 12:26 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவிடம் தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. முதல்வர், சபாநாயகர் பதவிகளை அக்கட்சிகள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 13, 2019, 11:22 AM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018-19ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ.743 கோடி நன்கொடையாக(தேர்தல் நிதி) பெற்றிருக்கிறது. இந்த தொகை மற்ற கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை விட 3 மடங்கு அதிகமாகும். Read More
Nov 13, 2019, 09:47 AM IST
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விட்ட நிலையில், பாஜக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ஆபரேஷன் லோட்டஸ் வேலையைத் துவங்கியுள்ளது. Read More
Nov 12, 2019, 18:21 PM IST
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. Read More
Nov 12, 2019, 12:10 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் இன்னும் மவுனம் காப்பதால் இழுபறி நீடிக்கிறது. Read More
Nov 12, 2019, 10:58 AM IST
மகாராஷ்டிராவில் இழுபறி நீடித்து வருவதால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். Read More
Nov 11, 2019, 13:38 PM IST
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியுள்ளார். Read More
Nov 11, 2019, 12:47 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். Read More
Nov 11, 2019, 11:26 AM IST
சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது அதனுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றின் முடிவைப் பொறுத்து, மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு இன்று மாலைக்குள் முடிவு தெரியும். Read More