Sep 10, 2020, 09:12 AM IST
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கின்றனர்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More
Sep 8, 2020, 17:09 PM IST
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வட்டி விகிதம் ஆனது அடிப்படை புள்ளிகளிலிருந்து 10 புள்ளிகளைக் குறைப்பதாக அவ்வங்கியின் தலைமை தெரிவித்துள்ளது.வங்கியில் பெற்றுள்ள கடன்கள் மீதான வட்டியானது 10 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 7, 2020, 19:03 PM IST
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற சர்ச்சை ஓயாது போல் இருக்கிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தொடங்கிய இப்பிரச்சனைக்கு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கட்சிக்குச் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய தலைமை வேண்டும் என்று, மூத்த தலைவர்கள் 23 பேர் சேர்ந்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர் Read More
Sep 6, 2020, 11:42 AM IST
ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர். Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More
Sep 4, 2020, 14:39 PM IST
கொரோனா காரணமாக இந்திய ரயில்வே துறைக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளன. இதை ஈடுகட்ட பல்வேறு அதிரடி திட்டங்கள் தயாராகி வருகின்றன Read More
Sep 4, 2020, 09:19 AM IST
இலங்கை கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இந்தியாவின் கடலோர காவல் படைக் கப்பல் சவுரியா உடனடியாக அங்குச் சென்று தீயை அணைத்தது.இலங்கைக் கடலில் சங்கமன்கந்தா என்ற புள்ளி அருகே எம்.வி.நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. Read More
Sep 3, 2020, 01:05 AM IST
உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு நிகராக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான் Read More
Sep 2, 2020, 12:20 PM IST
அமேசான் அதன் ஆப் வாடிக்கையாளர்களுக்காக தினம் தினம் ஒரு கண்டெஸ்ட் நடத்தும். அந்த போட்டியில் பங்கு பெறுபவர்களில், ஒரு குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு இலவச பரிசையும் வழங்கும். மொபைல், வாசிங் மெஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என அந்த பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். Read More
Sep 1, 2020, 14:58 PM IST
கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் சீனப் படைகள் ஆயுதங்களுடன் முன்னேறியுள்ளது. இதனால், இந்திய ராணுவப் படைகளும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் Read More