Dec 9, 2020, 11:58 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையும் திண்டாட்டத்தில் இருந்தது, ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசந்த காலமாக மாறியது. பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. Read More
Dec 7, 2020, 19:42 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கி சாரிபில் UPI பேமெண்ட் சார்பில் I Mobile எனும் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2020, 19:18 PM IST
திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2020, 16:28 PM IST
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் நடந்துவருகிறது. இதில் முதல் போட்டி கடந்த வெள்ளியன்று கேன்பராவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 161/7 ரன்களை குவித்தது. இரண்டாவதாக ஆடிய ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர் முடிவில் 150/7 ரன்களை மட்டுமே எடுத்தது. Read More
Dec 5, 2020, 20:14 PM IST
அசாம் மாநிலமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. இம்மாநிலத்தின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் பல தமிழகத்தில் செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் ஆகும். Read More
Dec 5, 2020, 19:20 PM IST
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய விண்வெளி ஆராய்ச்சி அலுவலகத்தில் தட்டச்சு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 5, 2020, 18:38 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் CSIR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 5, 2020, 18:24 PM IST
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 20:40 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தனி அமைப்பான தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில், பட்டம் பெற்றவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 17:45 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மங்களூர் கிளையில் பொறியியல் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More