Oct 19, 2020, 10:51 AM IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோமார்ட் அறிமுகம் மற்றும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின் இந்தியச் சில்லறை விற்பனை சந்தையில் மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. ஏற்கனவே சில்லறை விற்பனை சந்தையில் இருக்கும் அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் ஆகிய நிறுவனங்களும் புதிய முதலீடுகளைத் திரட்டி வர்த்தகத்தைப் பல வகையில் விரிவாக்கம் செய்து வருகிறது . Read More
Oct 18, 2020, 21:42 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் சார்ந்த தொழில் ஆராய்ச்சி கழகத்தில் திட்ட உதவியாளர் போன்ற வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Oct 18, 2020, 17:39 PM IST
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களை அழைக்கவும் ஆம்புலன்ஸ் எங்கு, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கண்காணிக்கவும் புதிய மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை Read More
Oct 18, 2020, 17:36 PM IST
கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 18, 2020, 17:10 PM IST
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடுகள் தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே 22 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Oct 18, 2020, 14:51 PM IST
மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Read More
Oct 18, 2020, 14:24 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், இன்னும் ஒருசில தினங்களில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன Read More
Oct 18, 2020, 13:02 PM IST
கொரோனா வைரஸ், நமது உடல் தோலில் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Oct 18, 2020, 12:38 PM IST
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் ஒளிபரப் பாகி வருகிறது. 17 போட்டி யாளர்களுக்குள் ஏற்கனவே மோதல் தொடங்கிவிட்டது. Read More
Oct 18, 2020, 11:10 AM IST
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்குகிறது. தெலங்கானா மாநிலத்தில் மழை கொட்டித்தீர்க்கிறது. மழை வெள்ளம் பாதிப்பில் 122 பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 பேர் பலியாகி உள்ளனர். Read More