Feb 11, 2021, 14:40 PM IST
சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்ய சபாவில் தெரிவித்தார் Read More
Feb 11, 2021, 14:32 PM IST
மியான்மர் நாட்டில் ஜனநாயக அரசை பதவியேற்க விடாமல் ராணுவ நெருக்கடியை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து, அந்நாட்டு ராணுவத் தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.மியான்மர் நாட்டில் நீண்ட காலமாக ராணுவம்தான் ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. Read More
Feb 11, 2021, 14:25 PM IST
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More
Feb 11, 2021, 14:17 PM IST
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகையில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட தென்மாவட்ட அமைச்சர்கள் மவுனம் சாதிப்பது அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை வந்து சேர்ந்தார். Read More
Feb 11, 2021, 14:12 PM IST
பாரத ரத்னா விருது பெற்ற டெண்டுல்கரை அவமானப்படுத்தினால் அதை ஹிந்துஸ்தான் பொறுக்காது என்று கூறி மும்பையில் உள்ள டெண்டுல்கரின் வீட்டின் முன் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் திரண்டனர். Read More
Feb 11, 2021, 14:07 PM IST
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More
Feb 11, 2021, 13:46 PM IST
அதிமுகவுக்குள் சசிகலா வருகையை பாஜகவினர் விரும்புகிறார்களா, அவரை ஒதுக்க விரும்புகிறார்களா என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.பெங்களூருவில் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சென்னை திரும்பினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. Read More
Feb 11, 2021, 13:42 PM IST
ட்விட்டர் போன்று இந்தியாவில் செயல்படும் தளம் கூ (Koo)ஆகும். சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தோடு தொடர்புடைய சில கணக்குகளை அரசின் கோரிக்கையின் பேரில் முடக்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் மறுத்ததால் அதற்கு மாற்றாக கூ செயலியை மத்திய அரசு அலுவலர்கள் பிரபலப்படுத்த ஆரம்பித்தனர். Read More
Feb 11, 2021, 12:08 PM IST
மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Feb 11, 2021, 11:53 AM IST
வன்முறையை தூண்டும் அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More