Feb 8, 2021, 12:24 PM IST
விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் எனப் பல படங்களை இயக்கி இருக்கிறார் ஹரி. சூர்யாவின் சிங்கம் படத்தை மூன்று பாகம் இயக்கி உள்ளார். மீண்டும் சூர்யாவுபார்க்கப்பட்டது. அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கிறார். இயக்குனர் ஹடன் அருவா என்ற படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. Read More
Feb 8, 2021, 12:09 PM IST
கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இயக்கும் வாய்ப்புபெற்றார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறப்பட்ட போது பலர் நம்ப மறுத்தனர். பிறகு பட நிறுவனம் அதனை உறுதி செய்து தகவல் வெளியிட்டது. Read More
Feb 8, 2021, 12:56 PM IST
சென்னை டெஸ்டில் இந்தியா இன்று முதல் இன்னிங்சில் 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. பாலோ ஆன் பெற்ற போதிலும் இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. Read More
Feb 8, 2021, 11:33 AM IST
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி மலையாள சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக பிரபல மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷை போலீசார் கைது செய்தனர். Read More
Feb 8, 2021, 10:52 AM IST
10 மாதங்களுக்குப் பிறகு 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது . இதேபோல் கல்லூரிகளிலும் அனைத்து பிரிவு வகுப்புகளும் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. Read More
Feb 8, 2021, 10:43 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 8, 2021, 09:51 AM IST
நடிகை ஸ்ருதிஹாசன் திரைப் படங்களில் பிஸியாக நடித்த வந்த நிலையில் திடீரென்று 2018-19ம் ஆண்டுகளில் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடைசியாக 2017ம் ஆண்டு சூர்யாவுடன் சிங்கம் 3 (எஸ்3) படத்தில் நடித்தார். Read More
Feb 8, 2021, 09:42 AM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் சுமார் 8 மாதம் முடங்கிக் கிடந்த நட்சத்திரங்களின் வாழ்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. காஜல் அகர்வால், மியா ஜார்ஜ், நிஹாரிகா, பிராச்சி தெஹ லான், ரானா, நிதின், ஆரவ் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் திருமணப் பந்தத்தில் இணைந்தனர். Read More
Feb 8, 2021, 09:16 AM IST
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 262 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இரண்டு பள்ளிகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 7, 2021, 20:32 PM IST
வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் பயனர்கள் அநேகர் வெவ்வேறு குறுஞ்செய்தி தளங்களுக்கு மாறி வருகின்றனர். Read More