Jan 7, 2021, 19:00 PM IST
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என சில அறிவுரைகளை டிவிட்டர் மூலம் வழங்கியுள்ளது. Read More
Jan 7, 2021, 18:51 PM IST
புதுவையில் நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க காவல்துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது. Read More
Jan 7, 2021, 18:46 PM IST
மதுராந்தகம் அருகே கரும்பு ஆலையில் ஏற்பட்ட பழுது காரணமாக 5,000 டன் கரும்பு தேங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். Read More
Jan 7, 2021, 17:59 PM IST
சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி, அஞ்சலை, பெரியசாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஆடுகளை ஆற்றங்கரையின் ஓரமாக ஒரு கொட்டகையில் கட்டி வைத்திருந்தனர் Read More
Jan 7, 2021, 17:44 PM IST
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பில் கடந்த 2 ஆம் தேதி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சார்ந்த பூங்கொடி என்பவர் கலந்து கொண்டு ஸ்டாலினிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். Read More
Jan 7, 2021, 17:20 PM IST
கேரளாவில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. இதையடுத்து 1 லிட்டருக்கு ₹ 100 வரை உயர்த்தப்படும்.கேரளாவில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளை அரசு மதுபான விற்பனைக் கழகம் தங்களுடைய சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. Read More
Jan 7, 2021, 17:09 PM IST
15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டு 8 மாத கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு பகுதியை சார்ந்தவர் சதிஷ் மற்றும் ஏழுமலை. Read More
Jan 7, 2021, 17:02 PM IST
கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்குப் பயணிகள் விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டுவிட்டன. இன்று அல்லது நாளை அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். சென்னை மற்றும் ஐதராபாத்திலிருந்து தான் தென்னிந்திய மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. Read More
Jan 7, 2021, 16:37 PM IST
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும், எனவே இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Jan 7, 2021, 16:10 PM IST
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் கலவரங்களுக்கு இடையே ஜோ பிடன் வெற்றி, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிரம்ப், அரசு நிர்வாகத்தை ஒப்படைப்பதாகக் கூறி, அடங்கினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More