Sep 10, 2020, 18:25 PM IST
தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக, நிதியாகவும் பொருளாகவும் தன்னார்வ நன்கொடைகளைப் பெறுவதற்காகவும் அவற்றை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்காகவும் தேசியப் பாதுகாப்பு நிதி ஏற்படுத்தப்பட்டது. ராணுவ படையினர் (துணை ராணுவப் படைகள் உட்பட) மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. Read More
Sep 7, 2020, 14:06 PM IST
ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் லாபம் தேடுகிறது பா.ஜ.க. என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 5, 2020, 12:17 PM IST
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று பலரும் நிரூபித்துள்ளனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற 105 வயதான மூதாட்டி நாலாவது வகுப்பில் தேர்வாகி சாதனை படைத்தார். Read More
Sep 4, 2020, 00:16 AM IST
கொரோனா பலரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. ஏராளமானோர் தாங்கள் இதுவரை செய்து வந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விட்டனர். Read More
Sep 3, 2020, 13:12 PM IST
காட்டு யானையின் காலடியில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்து ஓடும் ஒரு வாலிபரின் வீடியோ தான் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் எங்கோ நடந்த இந்த சம்பவம் மயிர்க்கூச்செறியும் வகையில் உள்ளது. Read More
Sep 2, 2020, 20:00 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Sep 1, 2020, 18:10 PM IST
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள சவுக்கா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்குக் கோழிகளை வளர்ப்பது என்றால் அலாதிப் பிரியம். வீட்டில் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். Read More
Aug 29, 2020, 12:34 PM IST
உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிய ஹாலிவுட் படமான பிளாக் பாந்தரி ல் நாயகனாக நடித்தவர் சாட்விக் போஸ்மேன் (43). கெட் ஆன் அப், 42 கேப்டன் அமெரிக்கா உள்பட பல ஹாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார். Read More
Aug 28, 2020, 12:43 PM IST
ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ ஆபேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தான் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 2 முறை இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read More
Aug 27, 2020, 22:07 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78 சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More