Nov 18, 2020, 09:17 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 17, 2020, 18:20 PM IST
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 13:45 PM IST
நீதிமன்ற அவமதிப்புக்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொண்டார். Read More
Nov 17, 2020, 10:43 AM IST
இப்போது குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக 6 வயது சிறுமியை 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொடூரமாக உடலை வெட்டி உறுப்புகளைத் தோண்டி எடுத்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகக் கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 16, 2020, 19:50 PM IST
புதுக்கோட்டை அருகே மோட்டார் பைக்கில் வந்தவர் மீது காரில் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கவிஞரும் மக்கள் நீதி மையம் கட்சியின் இளைஞரணி செயலாளர் பான சினேகன் Read More
Nov 16, 2020, 19:07 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞர்களின் ஆபாசமான கேள்விகளால், பாதிக்கப்பட்ட நடிகை கதறி அழுத போதிலும் பெண் நீதிபதி Read More
Nov 16, 2020, 09:37 AM IST
தமிழகத்தில் 3 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு 50க்கும் குறைவாக காணப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் 16,441 பேர் சிகிச்சையில் உள்ளனர். Read More
Nov 15, 2020, 11:23 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. Read More
Nov 15, 2020, 09:05 AM IST
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். Read More
Nov 13, 2020, 19:27 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More