Feb 7, 2021, 10:47 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகில் பலரை தொற்றுக்குள்ளாக்கியது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த திரையுலகினரும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. Read More
Feb 6, 2021, 09:38 AM IST
கேரளாவில் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரத் துறை ஆய்வாளருக்கு கொரோனா பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் கடந்த 3 வாரங்களாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. Read More
Feb 6, 2021, 09:03 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று(பிப்.5) புதிதாகப் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More
Feb 5, 2021, 13:44 PM IST
மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. Read More
Feb 5, 2021, 10:12 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 500க்கு கீழ் சென்றிருக்கிறது. பெரம்பூர், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. Read More
Feb 3, 2021, 10:15 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More
Feb 2, 2021, 20:51 PM IST
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
Feb 2, 2021, 12:20 PM IST
இங்கிலாந்து அணியுடனான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப். 5ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களுக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. Read More
Feb 2, 2021, 11:49 AM IST
இந்தியாவில் மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் நோயாளிகள் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை Read More
Feb 2, 2021, 09:52 AM IST
சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 150க்கு கீழ் சென்றுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More